Friday, January 8, 2016

திருமூலரின் அணு ஞானம்


மேவிய சீவன் வடிவது சொல்லிடில்
கோவின் மயி  ரொன்று நூறுடன் கூறிட்டு
மேவிய கூறது வாயிரமானால்
ஆவியின் கூறு நூரயிரத்தொன்றே.     --- திருமந்திரம்

திருமூலரின் கணக்குப்படி, ஜீவ அணுவின் அளவானது, மாட்டின் ஒரு மயிரை நூறு கூறிட்டு, பின்னர் அந்த ஒவ்வொரு கூறையும் ஆயிரம் கூறிட்டால் கிடைக்கும் ஒரு கூறின் அளவே அணுவின் அளவு. அதாவது ஜீவ அணுவினுடைய பரிமாணம் இலட்ச்சத்தில் ஒரு பங்கு.

அணுவின் கணக்கை இவ்வளவு துல்லியமாக கணக்கிட்டுச் சொல்லும் ஞான அறிவு எவ்வளவு மகத்தானது என்று இதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.

அடுத்த 200 வருடத்தில் என்னவெல்லாம் நடக்கும்?!

‘‘எனக்குப் பின் 2,500 வருடங்களில் தர்மச் சக்கரம் ஒரு முழு சுற்று முடித்து, மீண்டும் புதிய சுற்றைத் தொடங்கும் என கௌதம புத்தர் சொல்லியிருந்தா...